sun

வெள்ளி, 26 அக்டோபர், 2012

தாத்தாவும் பேத்தியும்




"அ" அம்மா
என்று ஆரம்பித்தார்
தாத்தா!


"இ"வரவும்                                                                                  
முந்திக் கொண்டு
"Elephant " என்றாள்
பேத்தி!


குழம்பிய படியே
"உ" உலகம்
என்று தொடர…,



"எ" வரவும்
தாத்தா இப்ப நானு..,
"A " ஆப்பிள்
என்றாள் பேத்தி!



"ஐ"என்றதும்
முந்திக் கொண்டு
Ice cream என்றாள்!


"ஒ" ஒட்டகம்
என தாத்தாவும்
"O " ஆரஞ்சு
என பேத்தியும் சொல்ல..,


ஒளவையார் யார்?

                    ***sunil sj*** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக