"அ" அம்மா
என்று ஆரம்பித்தார்
தாத்தா!
"இ"வரவும்
முந்திக் கொண்டு
"Elephant " என்றாள்
பேத்தி!
குழம்பிய படியே
"உ" உலகம்
என்று தொடர…,
"எ" வரவும்
தாத்தா இப்ப நானு..,
"A " ஆப்பிள்
என்றாள் பேத்தி!
"ஐ"என்றதும்
முந்திக் கொண்டு
Ice cream என்றாள்!
"ஒ" ஒட்டகம்
என தாத்தாவும்
"O " ஆரஞ்சு
என பேத்தியும் சொல்ல..,
ஒளவையார் யார்?
***sunil sj***
***sunil sj***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக